Friday, February 5, 2010

தீராத விளையாட்டு பிள்ளை - பூ முதல் பெண் வரை

பூ முதல் பெண் வரை
கார் முதல் கண் வரை
க்னைவ் முதல் வைவ் வரை
எனக்கு தான் வேண்டும் பெஸ்ட்

ஒரே ஒரு நிலா
அட போரடிக்குது வானம்
லட்சம் நீயும் கொண்டா
அதில் ஒன்றெடுப்பேன் நானும்

அழகான பெண்ணொன்று
அறிவான பெண்ணொன்று
அன்பான பெண்ணொன்று
பூம் பூம் பூம் பூம்

ஒவ்வொன்றாய் பார் இன்று
என்னவள் யார் என்று
சொல்கின்ற நாள் இன்று
பூம் பூம் பூம் பூம் பூம்
எனக்கு தான் வேண்டும் பெஸ்ட்

நாட்டு காப்பியோ
காக்டெயில் போற பார்ட்டியோ
இந்த சின்ன அழகியோ
இங்கிலாந்து குமரியோ
எனக்கு வேண்டும் பெஸ்ட்

ஐஃபில் டவர் ஆனாலும்
லண்டன் ப்ரிட்ஜ் ஆனாலும்
எனக்கென்றும் பெஸ்டாக
எஒம்ப ஸ்பெஷலாக
அட வேணும் வேணும் வேணுமே

பூவுக்குள் ரோஜா பெஸ்ட்
ரம்மிக்கு ராஜா பெட்
பெண்ணுக்குள் யார்தான் பெஸ்ட்
பூம் பூம் பூம்

தேவதை தேசம் இது
தேவையை தேடி எடு
ஐ விஷ் யூ ஆல் தி பெஸ்ட்
பூம் பூம் பூம் பூம் பூம்
பூம் பூம் பூம்

அமேரிக்கா ஆப்பிளோ
அஏபியா ஆலிவ்வோ
எனக்கு வேண்டும் பெஸ்ட்

தோக்யோ லண்டன் நகரமோ
தூக்கி போட்ட தகரமோ
எனக்கு வேண்டும் பெஸ்ட்
டைக்ட் ஜீன்ஸ் ஆனாலும்
ந ந நைட் ட்ரீம்ஸ் ஆனாலும்
எனக்கென்றும் பெஸ்ட்டாக
ரொம்ப ஸ்பெஷலாக
அட வேணும் வேணும் வேணும் வேணுமே

மன்மதன் அண்ணன் நான்
அசராத மன்னன் நான்
காதலின் கம்பன் நான்
பூம் பூம் பூம் பூம்
ரெயின்போவில் கலர்ஸ் உண்டு
சூஸ் பண்ண சாய்ஸ் உண்டு
உன் வாழ்க்கை உன்னோடு
பூம் பூம் பூம்

எனக்கு தான் வேண்டும் பெஸ்ட்
ஒரே ஒரு நிலா
அட போரடிக்குது வானம்
லட்சம் நீயும் கொண்டா
அதில் ஒன்றெடுப்பேன் நானும்

படம்: தீராத விளையாட்டு பிள்ளை
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா

ஆதவன் - ஹசிலி ஃபிசிலி என் ரசமணி

அன்பே உன்னால் மனம் freezing
அடடா காதல் என்றும் amazing
Excuse me let me tell you something
நீ சிரித்தால் ஐபோன் ட்ரிங் ட்ரிங்
நீ வீசும் அம்பு என் மேல் பாய
காதல் வந்து என்னை ஆழ
வருவாயோ என்னை காப்பாற்ற
வந்தால் மடி சாய்வேன் வாழ

ஹசிலி ஃபிசிலி என் ரசமணி
உன் சிரிப்பினில் சிரித்திடும் கதக்களி
என் இளமையில் இளமையில் பனித்துளி
குதுகளி

எனக்கும் உனக்கும் ஏன் இடைவெளி
நீ இரவினில் இரவினில் எனை வாசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி

அஞ்சனா அஞ்சனா கொஞ்சினால் தேன் தானா
என் கனா என் கனா என்றுமே நீதானா
(ஹசிலி..)

உரசாமல் அலசாமல் உயிரோடு ஊருது ஆசை
அடங்காமல் இதுங்காமல் இருந்தால்தான் ஒய்ந்திடும் ஓசை
இரு விழியே ஏவுகணை உனக்கெதுவா இங்கு இணை
உன் இடையோ ஊசி முனை உடைந்திடுமோ சேரு என்னை

ஏன் என்னை தீண்டினாய் வெப்பமா
நான் உனக்கு பூக்களின் உப்புமா
விரலில் உள்ளதே நுட்பமா
நீ கொஞ்சம் தின்றாய் கொஞ்சி கொன்றாய்
(ஹசிலி..)

உயிரோடு உயிரோடு என்னை கொல்ல நெருங்குகிறாயே
விரலோடு விரல் சேர்த்து இதழுக்குள் இறங்குகிறாயே
யாரிதழில் யாரிதழோ வேர்த்துவிடும் வெங்குழலோ
உச்சி முதல் பாதம் வரை எத்தனையோ வித்தைகளோ

நீ ஆடை பாதியா பாதியா
நீ புலியும் மானும் கொண்ட ஜாதியா
உன் அழகின் மீதிதான் பூமியா
நீ முத்தப்பேயா மேதை நீயா
(ஹசிலி..)

படம்: ஆதவன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கார்த்திக், ஹரிணி, மாயா, Dr. பெர்ன்
வரிகள்: பா. விஜய்

ஆதவன் - டமக் டமக்கு டமடம்மா

டமக் டமக்கு டம்டம்மா
நான் தில்லாலங்கடி ஆமா
மனம் துடிக்குதம்மா
ஒரு ஆட்டம் போடலாமா
ஜமக் ஜமக்கு ஜம்ஜம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா
புது பணமும் சேருதம்மா

அனுபவிடா என்றே என்றேதான்
ஆண்டவனும் தந்தான்
எடுத்துக்கடா இன்றே இன்றே என்று
ஆதவனும் வந்தான்
ஹே ரோசா ரோசா ராசாவுக்கு லேசா பாட

டமக் டமக்கு டம்டம்மா
நான் தில்லாலங்கடி ஆமா
மனம் துடிக்குதம்மா
ஒரு ஆட்டம் போடலாமா
ஜமக் ஜமக்கு ஜம்ஜம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா
புது பணமும் சேருதம்மா

நேற்றென்பது முடிந்தது நினைவில் இல்லை
நான் நாளைக்கு நடப்பதை நினைப்பதில்லை
இன்றென்பதை தவிரவும் எதுவுமில்லை
கொண்டாடினால் இதயத்தில் கவலை இல்லை
வட்டம் போட்டு நீ வாழ்வதற்கு
வாழ்க்கை என்ன கணிதமா
எல்லை தாண்டி நீ ஆடிப்பாடு
எதுவும் இல்லை புனிதமா
நெஞ்சில் இல்லை பயம் பயம்
நேரம் வந்தால் ஜெயம் ஜெயம்

டமக் டமக் டமக் டமக்
டமக் டமக்கு டமடம்மா
நான் தில்லாலங்கடி ஆமா
மனம் துடிக்குதம்மா
ஒரு ஆட்டம் போடலாமா
ஜமக் ஜமக்கு ஜம்ஜம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா
புது பணமும் சேருதம்மா

எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும்
உன் கூடத்தான் பூமியே திரண்டு வரும்
உன் பாதையில் ஆயிரம் விருப்பம் வரும்
நில்லாமலே ஓடிடு இலக்கு வரும்
வானம் மேலே ஏ பூமி கீழே
வாசலில் நாங்கள் நடுவிலே
தோளின் மேலே ஏ வானம் இல்லை
துணிந்தவன் நடப்பான் கடலிலே
திரும்பி பாரு தினம் தினம்
இருக்கு நூறு சுகம் சுகம்

டமக் டமக்கு டமடம்மா
நான் தில்லாலங்கடி ஆமா
மனம் துடிக்குதம்மா
ஒரு ஆட்டம் போடலாமா
ஜமக் ஜமக்கு ஜம்ஜம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா
புது பணமும் சேருதம்மா

அனுபவிடா என்றே என்றேதான்
ஆண்டவனும் தந்தான்
எடுத்துக்கடா இன்றே இன்றே என்று
ஆதவனும் வந்தான்
ஹே ரோசா ரோசா ராசாவுக்கு லேசா பாட

படம் : ஆதவன்
இசை : ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : பென்னி தயாள்
பாடல் வரிகள் : நா.முத்துக்குமார்

ஈரம் - தரை இறங்கிய பறவைப் போலவே

தரை இறங்கிய பறவைப் போலவே
மனம் மெல்ல மெல்ல அசைந்து போகுதே
கரை ஒதுங்கிய நுரையைப் போலவே
என்னுயிர் தனியே ஒதுங்குகிறதே
தொடத்தொடத் தொடத் தொலைந்து போகிறேன்
எடை எடை மிகக் குறைந்து போகிறேன்
அட இது என்ன முடங்கிச் சேர்கிறேன்
நகக் கண் நுனியில் சிலிர்த்து விடக் கண்டேன்

அம்மையா அம்மையா நீயில்லாமல் நான் இல்லை
அம்மையா அம்மையா நீயில்லாமல் நான் இல்லை

நதியில் மிதக்கு ஓடம் என
வானில் அலையும் மேகம் என
மாறத்துடிக்கும் வேகம் கண்டேன்
இதுவும் புதிய உனர்வு அல்லவா
காதல் பேச்சில் பொய் பூசுவாய்
மயங்கும் வேளையின் மைப்பூசுவாய்
விலக நினைத்தால் கண் வீசுவாய்
தவித்தேன் தவித்தேன் கிடந்துத் தவித்தேன்
கிடந்துத் தவித்தேன்..

எது எது எனை வருடிப்போவது
எது எது எனைத் திருடிப்போவது
எது எது எனை முழுதும் சாய்ந்தது
நெறுப்பும் பனியும் நெருங்குகிறது
நிருதிரு வென விழித்துப்பார்க்கிறேன்
திசை அனைத்திலும் உன்னை காண்க்றேன்
நொடிக்கொருமுறைத் துடித்துப்போகிறேன்
எனதுப்பெயரும் மறந்து நடக்கின்றேன்
நடக்கின்றேன் நடக்கின்றேன் நடக்கின்றேன்

அம்மையா அம்மையா நீயில்லாமல் நான் இல்லை
அம்மையா அம்மையா நீயில்லாமல் நான் இல்லை

அருகில் இருந்தால் உன் வாசனை
தொலவில் இருந்தால் உன் யோசனை
எனக்குள் தினமும் உன் பாவனை
இனிமேல் எனது பயணம் சுகமே
இதமாய் உள்ள என் காதலே
முழுதாய் மாறுது என் வானிலை
இருவரில் யாரும் யாரோ இல்லை
கனவும் நினைவும் இணைந்து வருதே
வருதே வருதே..

படம்: ஈரம்
இசை: தமன்
பாடியவர்: சுசித்ரா

ஈரம் - சாரல் ஏன் அது ஏன்

சாரல் ஏன் அது ஏன்
என் ஜன்னல் உடைக்கிறது

சாரல் ஏன் அது ஏன்
என் ஜன்னல் உடைக்கிறது
தூரல் ஏன் அது ஏன்
என் கனவை கலைக்கிறது
கொல்லாமல் கொல்லாமல் கொன்றாய்
இல்லாமல் இல்லாமல் சென்றாய்
கொல்லாமல் கொல்லாமல் கொன்றாய்
இல்லாமல் இல்லாமல் சென்றாய்

சாரலால் தூரலால் என் உயிரை நனைத்தவளே
புயலாய் நான் மாறிப்போவதேனடி
விழியே விழியே விழியே வேண்டாம் ஒரு கோபப்பூவே
தவியாய் தவியாய் தவித்தேன் உனையே
மனமே மனமே மனமே தீயாய் கொதிக்கும் ஒரு காய்ச்சல் போல
பிரிவின் வலியோ கொடிது உயிரே

படம்: ஈரம்
இசை: தமன்
பாடியவர்: ரஞ்சித்

ஈரம் - மழையே மழையே தூவும் மழையே

விழியே விழியே பேசும் விழியே
ஒரு பார்வை பார்த்தாய்
மழையே மழையே நெஞ்சில் மழையே
தனியேத் தனியே வாழ்ந்தேன் தனியே
நான் மண்ணின் மேலே
இனிமே இனிமே நீதான் துணையே

மழையே மழையே தூவும் மழையே
இது காதல் தானா
தனியே தனியே நனைந்தேன் மழையே
உன் மனமே மனமே தீயாய் கொதிக்கும்
ஒரு காய்ச்சல் போலே
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே
(மழையே..)

ஏ நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கிறேன்
ஏ நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்
ஏ நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கிறேன்
ஏ நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்
உல்லா ஹ உல்லா ஹ ஒ
உல்லா ஹ உல்லா ஹ ஓ

மை மை மழையே

உன் ஆடைப்ட்டாலே ஒரு சாரல் அடிக்கிறது
உன் ஓரப்புன்னகையாய் பெரும் தூரல் வருகிறது
உன் முகத்தில் அசையும் மொழி
இலைத்துளியாய் நனைகிறது
உன் கைகள் தீண்டுவதால் அடை மழையேப் பொழிகிறது
போதும் போ நீப்போ என் கண்கள் வலிக்கிறது
போடிப்போ நீப்போ என் உள்ளம் உணர்கிறது
(விழியே..)

படம்: ஈரம்
இசை: தமன்
பாடியவர்: ரஞ்சித்

கண்டேன் காதலை - வெண்பஞ்சு மேகம் என்பேனா

வெண்பஞ்சு மேகம் என்பேனா
பொன் மஞ்சள் நேரம் என்பேனா
பொன் தோன்றும் கோளம் என்பேனா
என் அன்பே என் அன்பே
சில்லென்ற சாரல் என்பேனா
சில்வண்டு பாடல் என்பேனா
உள்ளத்தின் தேடல் என்பேனா
என் அன்பே என் அன்பே
என்னென்று உன்னை சொவது
மொழி இல்லை சொல்ல என்னிடம்
பொய் இல்லை என்ன செய்வது
எனதுள்ளம் இன்று உன்னிடம்
உன்னாலே உன்னாலே உன்னாலே
மண் மேலே மண் மேலே மண் மேலே
கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
ஓஹோ ஹோ ஹோ ஹோ
(வெண்பஞ்சு..)

கண்கள் இரண்டை காதல் வந்து சந்திப்பதேன்
இல்லை இல்லை தூக்கம் என்று வஞ்சிப்பதேன்
உள்ளம் உன்னை ஏந்திக்கொள்ள சிந்திப்பதேன்
கொள்ளைக்கொண்டு போனப்பின்பும் மண்ணிப்பதேன்
உன் கையை சென்றிடவே என் கைகள் நீளுவதேன்
உன் பேரைக் கேட்டதுமே தார்சாலைப் பூப்பது ஏன்
பூத்தப் பூக்கள் அடிக்கடி சிரிப்பதும் ஏன்
முதுகினில் சிறகுகள் முளைப்பது ஏன்
என் ஆசைகள் உன்னை சொல்வது
நீ ஆயுதம் இன்றிக் கொல்வதேன்
(கண்டேன்..)

குட்டிக்குட்டி சேட்டை செய்து ஒட்டிக்கொண்டாய்
கொஞ்சிக்கொஞ்சிப் பேசி என்னை கொத்திச்சென்றாய்
தள்ளித்தள்ளிப் போனப் பின்னும் பக்கம் வந்தாய்
இன்னும் இன்னும் மேலே செல்ல இரக்கை தந்தாய்
எல்லாமே மாறிவிடும் சொன்னாலே மீண்டுவர
சொல்லாமல் மாற்றத்தைத் தந்தாயே நான் மலர
உன்னைவிட அதிசயம் உலகில் இல்லை
ஏய் அழகியே அவஸ்தையும் எதுவுமில்லை
என் தேவதை உன்னை எண்ணியே நான் நீங்கியதென்ன
என்னையே..
(கண்டேன்..)

படம்: கண்டேன் காதலை
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: உதித் நாராயணன், கார்த்திக்

வேட்டைக்காரன் - நான் அடிச்சா தாங்க மாட்ட

நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போய் சேர மாட்ட
(நான் அடிச்சா..)

நான் புடிச்சா உடும்பு புடி
நான் சிரிச்சா வாய்ல வெடி
நான் பாடும் பாட்டுக்கு தோள்பறை நீ எடு
(நான் அடிச்சா..)

ஏ வாழு வாழு வாழ விடு
வாழும் போது வானை எடு
வம்பு பண்ணா வாலை எடு
வணங்கி நின்னா தோள தொடு
(ஏ வாழு..)
(நான் அடிச்சா..)

ஏ மை ராசா
வா நீ க்லோஸா
ஆடு என் கூட வில்லேஜ் சல்ஸா
சல்ஸா சல்ஸா ச ச ச ச
ஜல்ஸா ஜல்ஸா ஜ ஜ ஜ ஜ ஜ

உணவு உடை இருப்பிடம் உழவனுக்குல் கிடைக்கணும்
அவன் அனுபவிச்ச மிச்சம்தான் ஆண்டவனுக்கு படைக்கணும்
ஆலமர பள்ளிக்கூடம் ஆக்ஸ்வர்ட்டா மாறணும்
நீ தாய் மொழியில் கல்வி கற்று தமிழ்நாட்டை உயர்த்தணும்

வாய் மூடி வாழாதே வீண் பேச்சு பேசாதே
காலம் கடந்து போச்சுன்னு கவலை பட்டு ஏங்காதே
கனவு ஜெயிக்க வெணும்ன்னா கண்ணை மூடி தூங்காதே
குத்துங்கடா குத்து என் கூட சேர்ந்து குத்து
(நான் அடிச்சா..)

வரட்டி தட்டும் செவுத்துல வேட்பாளர் முகமடா
காத்திருந்து ஓட்டு போட்டு கருத்து போச்சு நகமடா
புள்ள தூங்குது இடுப்புல பூனை தூங்குது அடுப்புல
நம்ம நாட்டு நடப்புல யாரும் இத தடுக்கல

தாய் பேச்சௌ மீராதே தீயோர் சொல் கேட்காதே
ஏதோ நானும் சொல்லிப்புட்டேன் ஏத்துக்கிட்டா ஏத்துக்கோ
சொன்னதெல்லாம் உண்மையின்னா உன்னை நீயே மாத்திக்கோ
குத்துங்கடா குத்து ஏழூரு கேட்க குத்து
(நான் அடிச்சா..)

படம்: வேட்டைக்காரன்
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்கள்: ஷங்கர் மகாதேவன்

வேட்டைக்காரன் - கரிகாலன் காலப்போலக் கருத்திருக்குத

கரிகாலன் காலப்போலக் கருத்திருக்குது கொழலு
கொழலில்ல கொழலில்ல தாஜ்ஜுமஹால் நிழலு
சேவலோடக் கொண்டைப்போல செவந்திருக்குது ஒதடு
ஒதடில்ல ஒதடில்ல மந்திரிச்சத் தகடு
ஏய் பருத்திப் பூவப்போல பதியிது ஒம்பாதம்
பாதமில்ல பாதமில்ல பச்சரிசி சாதம்
ஏ வலம்புரி சங்கப்போல வழுக்குது ஒங்கழுத்து
கழுத்தில்ல கழுத்தில்ல கண்ணதாசன் எழுத்து
(கரிகாலன்..)

ஏ வால வளைவுப்போல உள்ளதடி மூக்கு
மூக்கு இல்ல மூக்கு இல்ல முந்தரி முந்தரிக்கேக்கு
ஊதிவச்ச பலூன் போலப் பூத்திருக்கு கன்னம்
கன்னம் இல்ல கன்னம் இல்ல வெள்ளி வெள்ளிக் கிண்ணம்
மருதாணி கோலம் போட்டு மயக்குது தேகம்
தேகம் இல்ல தேகம் இல்ல தீப்புடிச்ச மேகம்
மாராப்புப் பந்தலிலே மறைச்சு வச்ச சோலை
சோலை இல்ல சோலை இல்ல ஜல்லிக்கட்டு காளை
(கரிகாலன்..)

கண்டவுடன் திட்டுதடி கத்திரிக்கோலுக் கண்ணு
கண்ணு இல்ல கண்ணு இல்ல கெரங்கடிக்கிற டின்னு
பத்த வச்ச மத்தாப்புப் போல மினு மினுக்குது பல்லு
பல்லு இல்ல பல்லு இல்ல பதிச்ச வைரக்கல்லு
சுருங்குப் பையப்போல் இருக்கு இடுப்பு
இடுப்பு இல்ல இடுப்பு இல்ல எந்திரப்படுப்பு
கண்ணுப்படப் போகுதுன்னு கன்னத்துல மச்சம்
மச்சம் இல்ல மச்சம் இல்ல நீ விட்டு வச்ச மிச்சம்
(கரிகாலன்..)

படம்: வேட்டைக்காரன்
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்கள்: சுர்சித், சங்கீதா ராஜசேகரன்

வேட்டைக்காரன் - ஒரு சின்னத் தாமரை

ஒரு சின்னத் தாமரை
என் கண்ணில் பூத்ததே
அதன மின்னல் வார்த்தைகள்
என் உள்ளம் தேடித் தைக்கின்றதே
இதை உண்மை என்பதா
இல்லை பொய்தான் என்பதா
என் தேகம் முழுவதும்
ஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே

என் ரோமக்கால்களோ ஒருப்பயணம் போகுதே
உன் ஈரப்புன்னகை சுடுதே
என் காடுப்பாதையில் நீ ஒற்றைப் பூவடா
உன் வாசம் தாக்கியே வளர்ந்தேன் உயிரே

என் பெயர் கேட்டாலே அடிப்பாறையும் பூப்பூக்கும்
உன் காலடித் தீண்டிய வார்த்தைகள் எல்லாம்
கவிதைகளாய் மாறும்

உன் தெரு பார்த்தாலே என் கண்கள் அலைமோதும்
உன் வாசல் தேடிப் போகச் சொல்லிக் கெஞ்சுது என் பாதம்
என் வாழ்க்கை வரலாற்றில் எல்லாமே உன் பக்கங்கள்
உன்னாலே என் வீட்டின் சுவரெல்லாம் ஜன்னல்கள்
(ஒரு சின்ன..)

உன் குரல் கேட்டாலே அங்குக் குயில்களுக்கும் சுகம்
நீ மூச்சினில் சுவாசித்தக் காற்றுகள் மட்டும் மோட்சத்தினைச் சேறும்
அனுபதிக் கேட்காமல் உன் கண்கள் எனை மேயும்
நான் இத்தனை நாளாய் எழுப்பிய கோபுரம் நொடியில் குடை சாயும்

உன் கைகள் கோர்க்காமல் பயணங்கள் கிடையாது
உன்னோடு வந்தாலே சாலைகள் முடியாது
(ஒரு சின்ன..)

படம்: வேட்டைக்காரன்
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்கள்: கிரிஷ், சுசித்ரா

ஆதவன் - வாராயோ வாராயோ

வாராயோ வாராயோ காதல்கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
ஏனிந்த காதலோ நேற்றே இல்ல
நீயே சொல் மனமே

வாராயோ வாராயோ மோனாலிஸா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள் தோறும் நானுந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே
என்னோடு வா ஆ தினமே

இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான்தான்
உன்கையின் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன்தான்
பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றைப்போல ஓடும்
உன்னை காதல் கண்கள் தேடும்

ஓலைலைலைலை காதல் லீலை
செய்செய்செய்செய் காலை மாலை
உன் சிலை அழகை
விழிகளால் நான் வியந்தேன்
இவனொடு சேர்ந்தாடு சிண்ட்ரெல்லா

(வாராயோ வாராயோ காதல் கொள்ள)

நீயே நீயே அந்த ஜூலியத்தின் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்
தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக்குளிப்பாயே

நீ நீ நீ மை ஃபேர் லேடி
வாவா என் காதல் ஜோடி
நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை
அதற்கொரு ஆதார ஸ்ருதி நீ



(வாராயோ வாராயோ மோனாலிஸா)

பாடல் இயற்றியவர் : கபிலன்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
திரைப்படம்: ஆதவன்
பாடியவர்கள்: சின்மயி,மேகா, உன்னிக்கிருஷ்ணன்

பேராண்மை - துப்பாக்கி பெண்ணே்

துப்பாக்கி பெண்ணே சூடானக் கண்ணே
உலகம் பிறந்தது உனக்காக
நாளைக்கு உலகம் யாருக்குச் சொந்தம்
இன்றைக்கு வாழ்வோம் நமக்காக
காற்றைத்தான் நிற்கச்சொல் ஆற்றையும் நிற்கச்சொல்
குயிலை மட்டும் பாடச்சொல்
ஹாப்பி பர்த் டே
(துப்பாக்கி..)

இதயம் பாட்டிசைக்க இளமை ஆர்ப்பறிக்க கொண்டாடு உதடு
கிச்சிப்புடி மட்டும் மல்லடி டி
குங்ஃபுப் ஃபைட்டும் கற்றுக்கொள்ளடி டி
ஆடைக்கட்ட மட்டும் அல்லடி ஆள்வதற்கும் கற்றுக்கொள்ளடி டி
நீ துணியல்ல மலர் என்று போராடு பெண்ணே
(துப்பாக்கி..)

எதிர்த்தால் கதை முடிப்போம்
நினைத்தால் போர்த்தொடுப்போம்
ஜீன்சல்ல சிட்டுக்குருவி சிறகடித்து விண்ணை வெல்லடி
வாடிக்கட்டும் பட்டுச் சேலையே யே
மியூசியத்தில் வைக்கச்சொல்லடி டி
புது வீட்டில் புது வாழ்க்கைக் கொண்டாடு பெண்ணே
(துப்பாக்கி..)

படம்: பேராண்மை
இசை: வித்யாசாகர்
பாடியவர்: ஃபெஜி, மேகா, ஷாலினி, சுவி

பையா - சுத்துதே சுத்துதே பூமி

சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி

ஹே சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமடா போதுமடா சாமி
ரா ரா ரா ராதே ராதே ராதே அழகிய ராதே
பார்வையில் பேசி பேசி பேசி பழகிய ராதே
எதனாலே இந்த மாற்றம்
மனசுக்குள் ஏதோ மாயத் தோற்றம்
எதனாலே இந்த ஆட்டம்
இதயத்தில் நின்று ஊஞ்சல் ஆட்டம்
(சுத்துதே..)

சிரித்து சிரித்து தான் பேசும் போதிலே
வளைகளை நீ விரித்தாய்
சைவம் என்றுதான் சொல்லிக்கொண்டு
நீ கொலைகளை ஏன் செய்கிறாய்
அங்கும் இங்கும் என்னை விரட்டும் பறவையே
என்ன சொல்ல உந்தன் விரட்டும் அழகையே
வெட்ட வெளி நடுவே அடக்கொட்டக் கொட்ட
விழித்தே துடிக்கிறேன்
(சுத்துதே..)

இதயம் உறுகித்தான் கரைந்துப்போவதைப் பார்க்கிறேன்
நான் பார்க்கிறேன்
இந்த நிமிடம்தான் இன்னும் தொடருமா கேட்கிறேன்
உன்னை கேட்கிறேன்
இது என்ன இன்று வசந்த காலமா
இடைவெளி எனும் குறைந்துப்போகுமா
இப்படி ஓர் இரவு
அட இங்கு வந்த நினைவும் மறக்குமா
(சுத்துதே..)

படம்: பையா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: கார்த்திக், சுனிதா சாரதி

பையா - அடடா மழைடா

தந்தானே தந்தானே

அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா
அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா

மாறி மாறி மழை அடிக்க
மனசுக்குள்ள குடை பிடிக்க
கால்கள் நாளாச்சு கைகள் எட்டாச்சு
என்னாச்சு ஏதாச்சு, ஏதேதோ ஆயாச்சு
மயில் தோகை போல இவ மழையில் ஆடும் போது
ரயில் தாளம் போல என் மனசும் ஆடும் பாரு
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு
(அடடா மழைடா..)

பாட்டு பாட்டு பாடாத பாட்டு
மழைதான் பாடுது கேட்காத பாட்டு
உன்னை என்னை சேர்த்து வச்ச மழைக்கொரு சலாம் போடு
என்னை கொஞ்சம் காணலயே உனக்குள்ள தேடிப் பாரு
மந்திரம் போல இருக்கு புது தந்திரம் போல இருக்கு
பம்பரம் போல எனக்கு தலை மத்தியில் சுத்துது கிறுக்கு
தேவதை எங்கே என் தேவதை எங்கே
அது சந்தோஷமா ஆடுது இங்கே

உன்னைப் போல வேராரும் இல்ல
என்னை விட்டா வேறாரு சொல்ல
சின்ன சின்ன கண்ணு ரெண்டை கொடுத்தென்னை அனுப்பிவைச்சான்
இந்த கண்ணு போதலையே எதுக்கிவள படைச்சுவைச்சான்
பட்டாம்புச்சி பொண்ணு நெஞ்சு படபடக்கும் நின்னு
பூவும் இவளும் ஒன்னு என்னை கொன்னு புட்டா கொன்னு
போவது எங்கே நான் போவது எங்கே
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே ..
(அடடா மழைடா..)
பின்னி பின்னி மழை அடிக்க
மின்னல் வந்து குடை பிடிக்க
வானம் ரெண்டாச்சு பூமி துண்டாச்சு
என் மூச்சு காத்தால மழை கூட சூடாச்சு
இடியை நீட்டி யாரும் இந்த மழையை தடுக்க வேண்டாம்
மழையை பூட்டி யாரும் என் மனச அடைக்க வேண்டாம்
கொண்டாடு கொண்டாடு கூத்தாடி கொண்டாடு

படம்: பையா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ராஹுல் நம்பியார், சைந்தவி

பையா - என் காதல் சொல்ல நேரம் இல்லை

என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உன்னை மறைத்தாலும் மறையாதடி

உன் கையில் பேரை ஏந்தவில்லை
உன் தோளில் சாய ஆசை இல்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி

உன் அழகாலே உன் அழகாலே
என் வெயில் காலம் அது மழை காலம்
உன் கனவாலே உன் கனவாலே
மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்
(என் காதல் ..)

காற்றோடு கை வீசி நீ பேசினால்
அந்த நெஞ்சோடு புயல் வீசுதே
வயதோடும் மனதோடும் சொல்லாமலே
சில எண்ணங்கள் வலை வீசுதே

காதல் வந்தாலே கண்ணோடு தான்
கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ
கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி
இந்த விளையாட்டை ரசித்தேனடி

உன் விழியாலே உன் விழியாலே
என் வழி மாறும் கண் தடுமாறும்
அடி இது ஏதோ புது ஏக்கம்
இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்

ஒரு வார்த்தை பேசாமல் எனை பாரடி
உந்தன் நிமிடங்கள் நீளட்டுமே
வேறேதும் நினைக்காமல் விழி மூடடி
எந்தன் நெருக்கங்கள் தொடரட்டுமே

யாரும் பார்க்காமல் என்னை பார்க்கிறேன்
என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன்
சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது
உன்னை கண்டாலே குதிகின்றதே

என் அதிகாலை என் அதிகாலை
உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்
என் அந்தி மாலை என் அந்தி மாலை
உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும்
(என் காதல் ..)

படம்: பையா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, தான்வி

பையா - பூங்காற்றே பூங்காற்றே

பூங்காற்றே பூங்காற்றே பூப்போலே வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்
என் நெஞ்சோடு பேசும் இந்தப் பெண்ணோடப் பாசம்
இவள் கண்ணோடுப் பூக்கும் பல விண்மீன்கள் பேசும்
என் காதல் சொல்ல ஒரு வார்த்தை இல்லை
என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை
(பூங்காற்றே..)

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
கொஞ்சிப் பேசும் காற்று தொட்டுச் செல்லுதே
நிறுத்தாமல் சிரிக்கின்றேன்
இந்த நிமிடங்கள் புன்னகையை பூட்டிக்கொண்டதே
கண்ணாடி சரி செய்து பின்னாடி
உன் கண்ணைப் பார்க்கின்றேன் பார்க்கின்றேன்
பெண்ணே நான் உன் முன்னே ஒரு வார்த்தைப் பேசாமல்
தோற்கின்றேன் தோற்கின்றேன்
வழிப்போக்கன் போனாலும் வழியில் காலடித்தடம் இருக்க்கும்
வாழ்க்கையிலே இந்த நொடி வாசனையோடு நினைவிருக்கும்
(பூங்காற்றே..)

அழகான நதிப்பார்த்தால் அதன் பெயரினைக் கேட்க மனம் துடிக்கும்
இவள் யாரோ என்னப் பேரோ நானே அறிந்திடும் மலையன் ஒரு பக்கம்
ஏதேதோ ஊர்த் தாண்டி ஏறாலம் பேர்த்தாண்டி
போகின்றேன் போகின்றேன்
நில்லென்று சொல்கின்ற செடுஞ்சாலை விளக்காக
அணைகின்றேன் எறிகின்றேன்
மொழித்தெரியா பாடலிலும் அர்த்தங்கள் இன்றூ புரிகிறதே
வழித்துணையாய் நீ வந்தாய்
போகும் தூரம் குறைக்கிறதே
(என் நெஞ்சோடு..)
(பூங்காற்றே..)

படம்: பையா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: பென்னி தயால்

ஆயிரத்தில் ஒருவன் - ஓ ஈசா என் ஈசா

உள்ளே தேட தேட
Baby close your eyes
உள்ளம் கொண்டாடுதே
வில்லாய் அங்கே நீதான்
Baby come to me
அம்பும் தள்ளாடுதே
Tonight is ours
We're under the stars
We're dancing with the spirits
while playing
You and me

ஓ..
ஓ ஈசா என் ஈசா
சாம்பை தின்னும் என் ஈசா
ஓ ஈசா என் ஈசா
ஜாதகம் பார்க்க வா ஈசா
ஓ ஈசா என் ஈசா
சிற்பத் தலைவா என் ஈசா
ஓ ஈசா என் ஈசா
You are welcome be my true ஈசா

Yeah Baby
Come and get so close to me
That can feel the heat my baby
Wanna make with you all night
Making me go aww so crazy

Say what
Say what
Say what

குடியே குடியே
Oh my dream
Love it..

Give me the love
Give me the love
Give me the love
Give me the love

நீ தலைவன் முதல்வன்
விளையாடும் கலைமகன்
ஓர் கலைஞன் இளைஞன்
எழுதாதப்பா

Oh I can feel it
I can taste it
I can see that you are so afraid
I am th one now
The fun now
Then end up high

நான் போடும் வேஷம் பார்த்து சிரிக்காதே
என்னுள்ளே விழம் தோண்டி குடிக்காதே

ஓ ஈசா என் ஈசா
சாம்பை தின்னும் என் ஈசா
ஓ ஈசா என் ஈசா
ஜாதகம் பார்க்க வா ஈசா
ஓ ஈசா என் ஈசா
சிற்பத் தலைவா என் ஈசா
ஓ ஈசா என் ஈசா
You are welcome be my true ஈசா

Love you violate my space
Don't push me push me
I'm the name witouot a place
From the skies I watch you come
Oh didnt they teach you
Pride always comes before a fall

நான் படைப்பேன் உடைப்பேன்
உன் போலே தொண்டு செய்வேன்
நான் எடுப்பேன் கொடுப்பேன்
நாம் தடுத்தோம் பதித்தோம்
தி தித் தோம்
தித் தோம் தத் தோம்
தோம் த தத் தோம்
தத்தி தோம்
தத்தி தோம் த தோம்

ஒரு நாளில் என்னுள் அடங்கும் தோசை
நீ உன்னை கொன்று என்னை யாசி

கோவிந்தா கோவிந்தா
Take me higher கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
Feed my fire கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
Take me closer கோவிந்தா
கோஓவிந்தா கோவிந்தா
Take this number கோவிந்தா

படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: GV பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: கார்த்திக், அண்ரியா

வேட்டைக்காரன் - என் உச்சி மண்டையில

என் உச்சி மண்டையில சுர்ருங்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ருங்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருங்குது டர்ருங்குது
(என் உச்சி..)

கை தொடும் தூரம் காய்ச்சவளே
சக்கரையாலே செஞ்சவளே
என் பசி தீர்க்க வந்தவளே சுந்தரியே
தாவணி தாண்டி பார்த்தவனே
கண்ணாலே என்னை சாய்ச்சவனே
ராத்திரி தூக்கம் கெடுத்தவனே சந்திரனே

மியாவ் மியாவ் பூனை நான் மீசை வச்ச யானை
கள்ளு கடை பானை நீ மயக்குர மச்சானை
புல்லு கட்டு மீசை என் மேல பட்டு கூச
அச்சுதடி ஆசை உன் கிட்ட வந்து பேச

மந்திர காரி மாய மந்திர காரி
காகிதமா நீ இருந்தா பேனா போல நான் இருப்பேன்
ஓவியமா உன் உருவம் வரஞ்சுடுவேனே
உள்ளங் கையா நீ இருந்தா ரேகையா நான் இருப்பேன்
ஆயுலுக்கும் உன் கூட இணைஞ்சிருப்பேனே

அஞ்சு மணி பஸ் நான் அதை விட்டா மிஸ்
ஒரே ஒரு கிஸ் நீ ஒத்துக்கிட்டா யெஸ்
கம்மா கரை காடு நீ சுத்த கருவாடு
பந்திய நீ போடு நான் வரேன் பசியோடு

மந்திரகாரா மாய மந்திரக்காரா
ஹேய் அப்பாவியா மூஞ்ச வச்சு அங்கே இங்கே கைய வச்சு
நீயும் என்னை பிச்சு தின்ன கேக்குறியேடா
துப்பாக்கியா மூக்கை வச்சு
தொட்டவ போல மூச்சை விட்டு
நீயும் என்னை சுட்டு தள்ள பார்க்கிறியேடி
(என் உச்சு..)

படம்: வேட்டைக்காரன்
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்கள்:கிருஷ்ண ஐயர், ஷோபா சந்திரசேகர்

தமிழ் படம் - பச்ச மஞ்ச கறுப்பு தமிழன் நான்

சுனாமியின் பிணாமியே
குள்ள நரிகளை ஒழிக்கும் நல்ல நரியே
கன்னி கழியாத கவர்ச்சி கண்ணனே
ஏழைகளை ஏற்றிவிடும் லிஃப்ட்டே
நீ உட்கார்ந்தால் எழுந்திருக்கும் எழுச்சி நாயகன்
ஓர் அப்பனுக்கு பிறந்த ஆம்பள

பச்ச..
பச்ச மஞ்ச கறுப்பு தமிழன் நான்
உலகத்தை ரசிக்க வந்த கடவுளும் நாந்தான்
அட என்ன மிஞ்ச எவனும் இங்கில்ல
நம்ம தாய்க்குலத்துக்கு நான்ந்தான் செல்லப்புள்ள

ஆமா ராசா..

2011ன்னு நம்ம கையில
சந்திப்போண்டா போடா நம்ம சட்ட சபையில
எமனுக்கு என்ன கண்டா உள்ளுக்குள்ள நடுங்கும்
என் பார்வை பட்டாலே சிங்கமும் பதுங்கும்

பச்ச..
பச்ச யெல்லோ பிங்கு தமிழன் நான்
உலகத்தை ரசிக்க வந்த கடவுளும் நாந்தான்
அட என்ன மிஞ்ச எவனும் இங்கில்ல
நம்ம தாய்க்குலத்துக்கு நான்ந்தான் செல்லப்புள்ள

உலகத்துக்கே தானவன் நீ
ஒபாமாவை வீழ்த்த வந்த இறைவன் நீ
நீ எட்டு வெச்சா பூமியெல்லாம் கிடுகிடுக்கும்
உன்னை பார்க்கும்போது பெண் இதயம் படப்படக்கும்
தயிருல போட்டா தயிர்வடை போடலைன்னா மெதுவடை
ஊத்து இருந்தா அது ஊத்த வடை
இவ்ளோ தத்துவம் தாங்காதுன்னா நீ பில்ட்-அப்பு ஏத்து

ஓக்கே..

தனியாளா சிகரம் தொட்டேன்
சரித்திரமா உயர்ந்துப்புட்டேன்
தலைவன் நாந்தானே தளபதி நாந்தான்
அகில உலக சூப்பர் ஸ்டாரு யாரு?
வேற யாரு நாந்தானே பாரு
என்னை வாழ்த்தி பாரு வாழ்க்கை செழிக்கும்
என்னை வணங்கி பாரு மோட்சம் கிடைக்கும்

பச்ச..
ஏய் பச்ச மஞ்ச வைட்டு ரோசு தமிழன் நான்
உலகத்தை ரசிக்க வந்த கடவுளும் நாந்தான்
அட என்ன மிஞ்ச எவனும் இங்கில்ல
நம்ம தாய்க்குலத்துக்கு நான்ந்தான் செல்லப்புள்ள

நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
ஆஹா..
ஓக்கே..

ஏஞ்சலினா ஜோலியேவே ஏண்க்க வெச்ச அழகன் நான்
கல்லூரி பொண்ணுங்களுக்கு கனவு கண்ணந்தான்
ஆஸ்காரு எல்லாம் எனக்கு அம்பாசடர் காருடா
ஸ்லம்டாக் கூட எனக்கு சப்ப மேட்டருடா
உன் புள்ளைக்குதான் என் பேர வச்சிப்பாரு
பரிட்சையில் எடுப்பாண்டா நூத்துக்கு நூறு

தலைவன் தலைவன் நாந்தான் தலைவன்
தமிழன் தமிழன் நாந்தான் தமிழன்

பச்ச..
பச்ச மஞ்ச ஆரஞ்சு தமிழன் நான்
உலகத்தை ரசிக்க வந்த கடவுளும் நாந்தான்
அட என்ன மிஞ்ச எவனும் இங்கில்ல
நம்ம தாய்க்குலத்துக்கு நான்ந்தான் செல்லப்புள்ள

2011ன்னு நம்ம கையில
சந்திப்போண்டா போடா நம்ம சட்ட சபையில
எமனுக்கு என்ன கண்டா உள்ளுக்குள்ள நடுங்கும்
என் பார்வை பட்டாலே சிங்கமும் பதுங்கும்

மச்சா..
எல்லா கலரு தமிழனும் நாந்தான்
உலகத்தை ரசிக்க வந்த கடவுளே நாந்தான்
அட என்ன மிஞ்ச எவனும் இங்கில்ல
நம்ம தாய்குலத்துக்கு நாந்தான் செல்லப்புள்ள

படம்: தமிழ் படம்
இசை: கண்ணன்
பாடியவர்: முகேஷ்

விண்ணைத்தாண்டி வருவாயா - ஹோசானா ஹோசானா

ஏன் இதயம் உடைத்தாய் நொருங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

ஹோ ஹோசானா ஹோசானா
ஹோ ஹோ ஹொசானா ஹொசானா ஹோ

அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்து
கந்தல் ஆகி போன நேரம் ஏதோ ஆச்சே
ஓ வானம் தீண்டி வந்தாச்சு
அப்பாவின் திட்டு எல்லாம்
காற்றோடு போயே போச்சே

ஹோசானா என் வாசல் தாண்டி போனாளே
ஹோசானா வேறு ஒன்றும் செய்யாமலே
நான் ஆடி போகிறேன் சுக்கு நூறு ஆகிறேன்
அவள் போன பின்பு எந்தன் நெஞ்சை தேடி போகிறேன்
ஹோசானா வாழ்வுக்கும் பக்கம் வந்தேன்
ஹோசானா சாவுக்கும் பக்கம் வந்தேன்
ஹோசானா ஏன் என்றால் காதல் என்பேன்
ஹோசானா

everybody wanna know what we like-a feel like-a
I really wanna be here with you
It's not enough to say that we're made for each other
It's love that is hosaana true
hosaana, be there when you callin out my(me) name
hosaana, feeling like my(me) whole life has changed
I never wanna be the same
It's time we rearrange
I take a step, you take a step
I'm here callin out to you
ஹேல்லோ ஹெல்லோ ஹெல்லோ
யோ யோ ஹோசானா ஹோசானா
ஹோ ஹோசானா ஹோ
ஹா மீ & யூ ஓஹோ

வண்ண வண்ண பட்டுப்பூச்சி பூ தேடி பூ தேடி
அங்கும் இங்கும் அழைக்கின்றதே
ஹ சொட்டு சொட்டாய் தொட்டு போக
மேகம் ஒன்று மேகம் ஒன்று எங்கெங்கோ நகர்கின்றதே
ஹோசானா பட்டுப்பூச்சி வந்தாச்சா
ஹோசானா மேகம் உன்னை தொட்டாச்சா
கிழிஞ்சல்கள் ஆகிறேன் நான் குழந்தை ஆகிறேன்
நான் உன்னை அள்ளி கையில் வைத்து பற்றி கொள்கிறேன்
ஹேல்லோ ஹெல்லோ ஹெல்லோ ஓஹோ
ஹோசானா என் மீது அன்பு கொள்ள
ஹோசானா என்னோடு சேர்ந்து செல்ல
ஹோசானா உம் என்று சொல்லு போதும்
ஹோசானா

ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே
ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், பிளாஸே, சுசன்

தமிழ் படம் - குத்து விளக்கு

குத்து விளக்கு குத்து விளக்கு
சத்தியமா நான் குடும்ப குத்து விளக்கு
அச்சம் விலக்கு வெட்கம் விலக்கு
ஆச தீர அப்பளமாய் என்னை நொறுக்கு
வா ராஜா என் ரோஜா சூடாம கிடக்கு
நோகாம கையால லேசாக மடக்கு

இச்சி முச்சி முத்தம் கொடுப்போம்
உடம்பில் மச்சம் நூறு தேடி பிடிப்போம்
பிச்சி பிச்சி பிச்சி எடுப்போம்
நல்லா குடிச்சுப்புட்டு கும்மாளம் அடிப்போம்
(குத்து..)

மீட்டர் எகுறுது சுட சுட சூடாச்சு
குவாட்டர் கேட்குது ஊத்தி நாள் ஆச்சு
சிக்கி முக்கி போல உரச உரச தேயாச்சு
சூடு பறக்குது எல்லாம் பார்த்தாச்சு
புலிபோலே தேகம் துடிக்கும்
எனக்கே உசுரோட தின்ன பிடிக்கும்
ஐரமீனை மனசு துடிக்கும்
அந்த ஆசையில மூளை வெடிக்கும்
அட பஞ்சும் தீயும் சொந்தம்தானே
பத்திக்கிட்டா இன்பம்தானே
திருட்டுகோழி ரொம்ப ருசிக்கும்
மனசை தெரிஞ்சுக்கிட்டா வாழ்வே சலிக்கும்
வானவில்லின் தோளை உரிப்போம்
நாங்க பூமி பந்த அப்பிட் பிடிப்போம்
(குத்து..)

டில் பரு ஜானீ தில் தீவானி
நெஞ்சமெல்லாம் அழகா அழகா கொதிக்குற தானே

டாப்பு கியருதான் ஓவரு ஸ்பீடு தொட்டாச்சு
வாழ்க்கை பாருதான் கவல விட்டாச்சு
பார்த்து பார்த்துதான் பயந்த காலம் போயாச்சு
ரைக்டு ராங்குதான் எல்லாம் பிடிக்கும்
சூடான முத்தம் இனிக்கும்
நோயே நெருங்குது ஆயுள் வரைக்கும்
அட மோசமான ஆளு ஒன்னா
கண்ட நீயும் இங்கே கொண்ட
தூண்டில் போட்டு யானை பிடிப்போம்
உன் சுடுகாட்டுக்குள்ளே ஆவி புடிப்போம்

வாழும்போதே செஞ்சி முடிப்போம்
இதுதான் வாழ்க்கைன்னு சொல்லி அடிப்போம்
(குத்து..)

படம்: தமிழ் படம்
இசை: கண்ணன்
பாடியவர்: உஜ்ஜயினி

கோவா - ஏழேழு தலைமுறைக்கும்

ஏழேழு தலைமுறைக்கும் எங்க சாமி பக்கபலம்
எழுத்து வந்தோம் நல்ல வரம்
ஏழு ஸ்வரம் எங்களுக்கு எப்போதுமே கூட வரும்
எங்க புறம் பண்ண புறம்
முல்லையாரு முதல் முதலா முத்தமிடும் அந்த இடம்
எல்லைகளை தாண்டி வந்த எங்க அப்பன் பொறந்த இடம்
(முல்லையாரு..)
(ஏழேழு..)

வீரப்பாண்டி மாரியம்மா எங்குமுள்ள காளியம்மா
தாய் சீல காரியம்மா தந்தா வங்கடம்மா
பாட்டி சின்ன தாயி தந்த பாசமுள்ள பாவலரு
கூட்டி எடுத்துத் தந்த பாட்டு பொங்குதம்மா
பட்டிக்காட்ட விட்டுப்புட்டு பட்டணத்தில் குடி புகுந்து
மெட்டுகளை கட்டி தந்த மொத்த சொத்தும் எங்களுக்கு
ஆத்தி என்ன சொல்ல
அன்புக்கும் பண்புக்கும் அளவு எங்கிருக்கு
அப்பருந்து இப்ப வர எங்களுக்கு என்ன குறை
எப்போழுதும் மக்களுக்கு சொல்வோம் நன்றிகளை
(ஏழேழு..)

அள்ளி உறளுல நெல்ல போட்டு
அழுத்தி அழுத்தி குத்துங்கடி
அத்த மகனைத்தான் பாத்துக்கிட்டு
அமுக்கி புடிச்சு குத்துங்கடி
நம்ம நெல்லு குத்துகிற அழகைக் கண்டு
மச்சான் நேருல வர்றத பாருங்கடி
அவன் நேருல வர்றத பார்த்துப்புட்டு
நம்ம நெஞ்சு துடிக்குது கேளுங்கடி

மேத்து மழை சாரலிலே மேஞ்சு வந்த மேகம் எல்லாம்
கோர்த்து தந்த பாட்டு சத்தம் எப்போதும் கேட்கும்
நாத்தெடுத்து நடவு நட்டு நம்ம சனம் பாடுனது
ஊர் அறிய கேட்கும்போடு உற்சாகமா தோணும்
அப்பனோட அறிவிருக்கு அன்னையோட அறவனைப்பு
சத்தியமா நிச்சயமா அஸ்திவரம் எங்களுக்கு
தாயின் அன்பிருக்கு அது கொடுக்குது மகிழ்ச்சி உங்களுக்கு
வயலுல வெளஞ்ச நெல்லு நகரத்த தேடி வந்து
பசிகளை தீர்ப்பதுப்போல் பாரு எங்க கதை
(ஏழேழு..)

படம்: கோவா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: பவதாரினி, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன்
வரிகள்: கங்கை அமரன்

கோவா - வாலிபா வா வா

வாலிபா வா வா இனி வட்டம் அடிக்கலாம்
வந்ததே சட்டம் இனி கொட்டம் அடிக்கலாம்
போகும் வரை போவோம் புகுந்து விளையாடலாம்
ஆனவரைஅ அச்சு அரங்கேறலாம்

லோங் வாழ்வுதான் சாங் வாழவே
வாழும் உனக்கு அந்த லோங் ஸ்டாரிதான்
ஸ்மால் ச்சேன்ங்ஜுதான் இப்ப இங்க ஈஸி
(வாலிபா..)

தப்பாகத்தான் நெனைக்காதே
இங்கு தப்பு எல்லாம் டப்பு இல்லை
ஹேய் இப்போதெல்லாம் உலகம் இங்கே
ரைக்ட்டு டு டு டு டு
எங்கே நான் தொடங்கணும்
மடங்கணும் அடங்கணும் சொல்லிக்கொடு நீயே
அத தெரிஞ்சுக்க அஹா புரிஞ்சிக்க
(லோங்..)

அழகனே தலைவனே
அறிவுக்கு ந்கர் இந்த அறிஞனே
தலைவி உன் தமிழுக்கு
என் தமிழ் நாட்டையே தருவியே
உனக்கொரு ஈடு
உன்னை அன்றி எவரை சொல்லிட
எவர் இங்கு ஏது
என்னைவிட தன்னடக்கம் கொண்ட
பொன்மல செம்மலே
புரட்சி தலைவரின் பேரனே
போதும் உன் அர்ச்சனை எதற்கு
இறைவனின் செல்ல மகன் நான்

கண்ணனை போலே
என் சொல்லில் தோன்றுதே
கார் மேக வண்ணன்
அவன் கானம் மயக்குதே
ராதையை பார்த்தால் ராகம் போல ஊருதே
சேர்ந்து விளையாட பிருந்தாவனம்

வைகுண்டமும் மார் விண்டமும்
ரெண்டும் ஒன்றுதானே
ஆ ஹா பூர் பாஷையும்
ரங்க பாஷையும் ரெண்டும் ஃபிரண்டுதானே
(வைகுண்டமும்..)

படம்: கோவா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: இளையராஜா, SP பாலசுப்ரமணியம், சித்ரா

விண்ணைத்தாண்டி வருவாயா - ஓமன பெண்ணே

ஆஹா.. அடடா பெண்ணே உன் அழகில்
நான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன்
ஹேய் ஆனால் ஹேய்
கண்டேன் ஹேய் ஓர் ஆயிரம் கனவு
ஹேய் கரையும் என் ஆயிரம் இரவு
நீதான் வந்தாய் சென்றாய்
என் விழிகள் இரண்டை திருடிக்கொண்டாய்
ஒஹோ

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமனே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

நீ போகும் வழியில் நிழலாவேன் ஓஹோ
காற்றில் அசைகிறது உன் சேலை
விடிகிறது என் காலை
உன் பேச்சு உன் பார்வை
நகர்ந்திடும் பகலை இரவை ஓஹோ
பிரிந்தாலும் இணைந்தாலும்
உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே
உன் இன்பம் உன் துன்பம் எனதே
என் முதலோடு முடிவானாய்

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமனே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

மரகத தொட்டிலில் மலையாளிகள் தாலாட்டும் பெண்ணழகே
மாதங்க தோப்புகளில் பூங்குயில்கள் இணைச் சேரானு
புல்லாங்குழல் பூந்துகையான நின் அழகே
நின் அழகே

தள்ளிப்போனால் தேய் பிறை
ஆகாய வெண்ணிலாவே அங்கேயே நின்றிடாதே
நீ வேண்டும் அருகே
ஒரு பார்வை சிறு பார்வை
உதிர்த்தால் உதிர்த்தால்
பிழைப்பேன் பிழைப்பேன் பொடியன்

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமனே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமனே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: பென்னி தயால், கல்யாணி மேனன்
வரிகள்: தாமரை

விண்ணைத்தாண்டி வருவாயா - மன்னிப்பாயா

கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் கடலிடமே

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா
(ஒரு நாள்..)

கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓஹோ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்

ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீதான்
வரம் கிடைத்தும் தவர விட்டேன்
மன்னிப்பாயா அன்பே

காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்
என் கலங்கரை விளக்கமே
(ஒரு நாள்..)

அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்
அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்
ஆர்வளர்க்கும் கண்ணீர் பூசல்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் எல்லாம் உரியர் பிறர்க்கு
புலம்பல் என சென்றேன்
புலினேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டேன்

ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
பூவாயா காணல் நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்
(ஒரு நாள்..)
(கண்ணே..)

படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: AR ரஹ்மான், ஷ்ரேயா கோஷல்
வரிகள்: தாமரை

விண்ணைத்தாண்டி வருவாயா - விண்ணைத்தாண்டி வருவாயா

ஊனே உயிரே
உனக்காக துடித்தேன் விண்மீனே
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்மீனே வருவாயா

நேற்றும் இரவில்
உன்னோடு இருந்தேன்
அதை நீயும்
மறந்தாயா மறந்தாயா
கனவோடு விளையாட
விண்ணைத்தாண்டி வருவாயா
நிலவே நீ வருவாயா

ஊனே உயிரே
உனக்காக துடித்தேன் விண்மீனே
விண்ணைத்தாண்டி வருவாயா

உயிரே நீயும் நானும் பிரிந்தது
புவி ஈர்ப்பு மையத்தில்தானே
இரு துருவம் சேறும் அந்த ஓர் இடம்
அங்கே தான் நாம் சேர்ந்தோமே
இனிமேல் நானும் நீயும் பிரிவதில்லை
அன்பே..

விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்மீனே வருவாயா

படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: கார்த்திக்
வரிகள்: தாமரை

விண்ணைத்தாண்டி வருவாயா - அன்பில் அவன்

அன்பில் அவன் சேர்த்த இதை
மனிதரே வெறுக்காதீர்கள்
வேண்டும் என இணைந்த இதை
வீணாக மிதிக்காதீர்கள்

உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்க்கை துணையாக
ஏற்க்கின்றேன் ஏற்க்கின்றேன்
இனிமேல் புயல் வெயில் மழை
பாலை சோலை இவை
ஒன்றாக கடப்போமே

உன்னை தாண்டி எதையும்
என்னால் யோசனை செய்ய
முடியாதே முடியாதே

நீ வானவில்லாக
அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
மாறாதோ மாறாதோ
ஒரு ஜோடி போட்டுத்தான்
ஹேய் நீங்கள் போனாலே
கண் பட்டுக் காய்ச்சல்தான்
வாராதோ வாராதோ
(உயிரே..)

நீளும் இரவில் ஒரு பகலும்
நீண்ட பகலில் சிறு இரவும்
கண்டு கொள்ளும் கலை அறிந்தோம்
என்று ந்ங்கு அதை பயின்றோம்

பூம் வானம் காற்று
தீயை நீராய் மாற்று
புதிதாய் கொண்டு வந்து நீட்டு
(நீ வானவில்லாக..)
(உயிரே..)
(உன்னை..)
(நீ வானவில்லாக..)

காதல் எல்லாம் நுழையும் இடம்
கல்யாணம் தானே
இன்று தொடங்கும் இந்த காதல்
முடிவில்லா வானே

படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: தேவன், சின்மயி
வரிகள்: தாமரை

விண்ணைத்தாண்டி வருவாயா - கண்ணுக்குள் கண்ணை

கண்ணுக்குள் கண்ணை ஒற்றிக்கொண்டே
இல்லை இல்லை என்றாயே
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து
பார்வை தந்து சென்றாயே
காதல் கொண்டு நான் பேச
கத்தி தூக்கி நீ வீச
பக்கம் வந்து தொட்டுப் பேசும்
கனவுகள் கண்டேன்
இன்னும் சற்றே அருகே வந்து
முத்தமும் தந்தேன்
இத்தனை நடந்தும் காதல் இல்லை
என்பது சரியா
ஆணாய் நானும் பெண்ணாய் நீயும்
இருப்பது பிழையா
உன் நண்பன் இல்லை
நானும் உன் வானின் நிலா
உன் நண்பன் இல்லை
நானும் உன் வானின் நிலா
உன் நண்பன் இல்லை
நீ என் உயிரின் விழா
(கண்ணுக்குள்..)

நீயும் நானும்
ஒரே புள்ளி ஒரே கோடு
நீயும் நானும் வாழப் போகும்
அந்த இடம் ஒரே வீடு
காதல் என்றால் காயம் தான்
அன்பே ஓடோடி
வந்து என் கண்ணை பார்த்து
காதல் தான் என்று
சொல்லி என் காயம் ஆற்று
(அன்பே..)
(கண்ணுக்குள்..)

படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: நரேஷ் ஐயர்

வரிகள்: தாமரை